Saturday, September 17, 2005

ஆத்திசூடி- 2

6. ஊக்கமது கைவிடேல்
(ஊக்கமது - உள்ளக் கிளச்சியை; கைவிடேல் - தளர்ந்து போக விடாதே)

ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளச்சியை தளர்ந்து போக விடாதே!!

7. எண்ணெழுத் திகழேல்
(எண் - கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் - இகழ்ந்து ஓதுக்கி விடாதே)

கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.
8.ஏற்பது இகழ்ச்சி
(ஏற்பது - பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி - இழிவு தரும்)

பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

9. ஐயமிட்டு உண்
(ஐயமிட்டு - கேட்பவற்கு கொடுத்து)

கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்

10. ஒப்புர வொழுகு
(ஒப்புர - உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு - நட)

உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
தொடரும்..

5 comments:

TJ said...

ஊக்க மது கைவிடேல்

Ookkam kodukkum madhuvai kaividel ;)

Maayaa said...

enna panra andha 'madhu':)

Anonymous said...

Priya ,

மதுவா ? மாதுவா?? :)

-Vasu

Agnibarathi said...

Superb effort. This beats Solomon pappaiya in vaNakkam Thamizagam!!!Will be a regular here. :)

Maayaa said...

thanks agnibarathi for the motivation..naan already irukardha ezhutharen..
neenga padaippaali...