Saturday, October 08, 2005

ஆத்திசூடி - 9

41. கொள்ளை விரும்பேல்
பிறருடைய பொருளுக்கு ஆசைபடாதே!
42. கோதாட்டு ஒழி
குற்ற்ம் பொருந்திய விளையாட்டை விட்டுவிடு!
43. கெளவை அகற்று
மற்ற்வர்களைப் பற்றீ கேவலமாகப் பேசாதே!

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
அரசனுடைய ஆட்சி முறைப்படி நட!!
45. சான்றோர் இனத்து இரு
அறிவில் சிற்ந்த பெரியோர்களின கூட்டத்தில் இரு!!

No comments: