Saturday, October 01, 2005

ஆத்திசூடி- 7

31 . அனந்தல் ஆடேல்
மிகுதியாகத் தூங்காதே
ககர வருக்கம்
32. கடிவது மற
பிறரோடு கோபமாகப் பேசியதை மற்ந்துவிடு
33. காப்பது விரதம்
உயிர்களைக் காப்பதைக் க்டமையாக எண்ணு
34. கிழமைப்பட வாழ்
உன் பொருள்கள் பிறருக்கு உபயோகப்படுமாறு வாழ்.
35. கீழ்மை அகற்று
இழிவு தரும் குணங்களை நீக்கு
தொடரும்..

No comments: