Sunday, October 09, 2005

ஆத்திசூடி - 10

46. சித்திரம் பேசேல்
வீணான மொழிகளைப் பேசாதே!

47. சீர்மை மறவேல்
சிறப்புக்குக் காரண்மான செயல்களைச் செய்வதற்கு மறவாதே!

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவர்கள் வெறுப்படையும்படியான/க மொழிகளைப் பேசாதே!

49. சூது விரும்பேல்
சூதாடுதலிலே விருப்பங் கொள்ளாதே!

50. செய்வன திருந்தச் செய்
(I hear this from my mom always - Dhenam Thittu vanguven!!)
நீ செய்கிற காரியங்களை செப்பமுறச் செய்வாயாக!!
தொடரும்..

No comments: