tag:blogger.com,1999:blog-16800946.post1402916792060817553..comments2023-05-14T01:07:15.278-07:00Comments on தமிழ்க்கல்வி: வடவரையை மத்தாக்கி..பதம் பொருள் விளக்கம்Maayaahttp://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-16800946.post-45727288887207908522009-08-22T07:21:21.942-07:002009-08-22T07:21:21.942-07:00மாற்று கருத்தையும் ஏற்று அதுகுறித்து சிந்திக்கும் ...மாற்று கருத்தையும் ஏற்று அதுகுறித்து சிந்திக்கும் 'உங்கள் உள்ளம் பாராட்டுக்குரியது'.<br />உங்களின் உயரத்திற்கு இதுவேச் சான்று.<br /><br />{ இங்கு 'மரூஉ' வழக்கில் பேசலாம்(எழுதலாம்) என உள்ளேன். பிறமொழிச் சொற்களின் கலப்பில்லா பேசும் நம் எளிய மக்களின்(இவர் வேறுமொழியறிந்தாரில்லை ஆதலால் தமிழை சிதைத்தாரில்லை) மொழிதானே தமிழ்... }<br /><br />மறுபடி பாடகர் பாலசுப்பிரமணியின் கருத்த சொல்ல ஆச:<br />' "பாடும் போது முதல்ல பாடனவரோட உணர்வ(feel) மட்டும் கொண்டுவரபாருங்க ஆனா அவர பாவனை(imitate) செய்யாதிங்க" அது தான் நா சொல்றது', எனச்சொல்வார். <br />அவர் நடத்தும் 'அமாம்(Hamam) என்னோடு பாட்டுபாடுங்கள்' நிகழ்ச்சியில்(செயா தொ.கா. சனி இரவு 08:00 மற்றும் ஞாயிறு இரவு 11:00 IST) எல்லா பங்கேற்பாளருக்கும் வலியுருத்தி சொல்வார்.<br /><br />உங்களாட்சியில் யான் கண்ட பிறமொழிச்சொற்கள்:<br />வார்த்தை=சொல்<br />வாக்கியம்=சொற்றொடர்<br />கடிதம்=மடல்<br /><br />சொல்லப்போனால் யான் தமிழில் ஒன்றுமறிந்தானில்லை... <br />கடலோரமாய் சிப்பியைப் பொறுக்கும் ஒரு சிறான் கடலை பார்த்து வியப்பது போல் தான் என் நிலையும்.<br /><br />ஆமாம் 'மரூஉ' வழக்கில் எழுதுவதாக அல்லவா சொன்னேன்... :-) ... இதுதான் நீவிர் சொன்ன 'பாதிப்பு' போலும் நண்பரே :-)Unknownhttps://www.blogger.com/profile/02411299056131517216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-19396358718574635932009-08-14T09:41:41.219-07:002009-08-14T09:41:41.219-07:00தமிழ் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!தமிழ் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-53885834998705974622009-08-14T09:41:04.490-07:002009-08-14T09:41:04.490-07:00கி. ராசு,
நான் பதிவு செய்யும் போது "தனியாக எத...கி. ராசு,<br />நான் பதிவு செய்யும் போது "தனியாக எதுவும்" எழுதிப் பார்ப்பதில்லை. எனக்குத் தெரிந்த வரை இப்படித் தான் நான் எழுதுவதுண்டு. சொல்லப்போனால் சில சமயம் நான் பேசும் நடையை மக்களும் வேடிக்கை செய்வார்கள் :(<br /><br />ஆனால், இதுவும் சொல்ல வேண்டும். நான் பேசும் விதமும் எழுத்தில் விதமும் மாறாக இருக்கக்கூடும். ஏனெனில், நானாக சிறு வயதில் எழுதியது/ படித்த்து - பேச்சுப்போட்டி / கட்டுரைப்போட்டி க்கானவை..மேலும் நான் படிக்கும் புத்தங்கங்கள்..அவற்றின் பாதிப்பு நான் எழுதும் கடித்ங்களிலேயே கூட காண்பதுண்டு.இங்கும் காணப்படலாம்.Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-33276500885247728392009-08-14T04:14:27.404-07:002009-08-14T04:14:27.404-07:00"...சிலப்பதிகாரப் பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி..."...சிலப்பதிகாரப் பாடலை எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் பாடிக் கேட்டு அகம் மகிழ்ந்திருப்போம் "<br />"...கவிதையின் அழகு இசையின் இனிமையையும் விஞ்சி நின்றது"<br />"அந்தோ பரிதாபம்!!..." <br /><br />இந்தநடை(style) மிக வழமையானது போலுள்ளது.<br />எமக்கென்னவோ இது உங்களியல்புபோலில்லை(heard your podcast).<br />நீங்கள் முயன்றால் புதுமையாகவும், இனிமையாகவும் அதேவேளை உங்களே உங்களின் தனித்துவமான நடையாகவும் அமையும் என்பதில் எமக்கையமில்லை.<br /><br />எமக்காக வேண்டா, உங்களுக்காகவாவது முயன்றுதான் பாருங்களேன்.<br /><br />தனித்துவம் தானே அழகு!, இனிமை!!, சிறப்பு!!!<br /><br /><br /><br />* 'விடுதலை நாள்' வாழ்த்துகள் :-)<br /><br />ஏனோ ஊடகம், மக்கள் என எல்லோரும் 'சுதந்திர தினம்' என்கின்றனர். <br />தமிழ் தெரியவில்லையா; சொல்ல உள்ளமில்லையா அல்லது இது தமிழல்ல என்றே தெரியவில்லையா ! <br /><br />நீங்கள் ஆண்டுள்ள சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்:<br />அகராதி = அகரமுதலி, நிகண்டு<br />கவிதை = பாடல், செய்யுள், யாப்பு, பாட்டு, பண், பாUnknownhttps://www.blogger.com/profile/02411299056131517216noreply@blogger.com